பின் செல்ல
மாதர்ப் பிறைக்கண்ணி
திருவையாறு, அப்பர் தேவாரம்

மாதர்ப் பிறைக்கண்ணி

அப்பர் தேவாரம்

ஆடியோ விளக்கம்

மாதர்ப் பிறைக்கண்ணி யானை
மலையான் மகளொடும் பாடிப்
போதொடு நீர்சுமந் தேத்திப்
புகுவா ரவர்பின் புகுவேன்
யாதுஞ் சுவடு படாமல்
ஐயா றடைகின்ற போது
காதன் மடப்பிடி யோடுங்
களிறு வருவன கண்டேன்

கண்டே னவர்திருப் பாதங்
கண்டறி யாதன கண்டேன்.

 

இசையமைத்துப் பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
மிருதங்கம் : செந்தில்
தாளம் : மெய்யன்
மணிக்கொத்து & சலங்கை : நிகரன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

Scroll to Top