பின் செல்ல
நங்கைமீர் எனை நோக்குமின்
சென்னிப் பத்து, மாணிக்கவாசகர் திருவாசகம்

நங்கைமீர் எனை நோக்குமின்

மாணிக்கவாசகர் திருவாசகம்

ஆடியோ விளக்கம்

நங்கை மீரெனை நோக்குமின் நங்கள் நாதன் நம்பணி கொண்டவன்
தெங்கு சோலைகள் சூழ்பெருந் துறை மேய சேவகன் நாயகன்
மங்கை மார்கையில் வளையுங்கொண்டெம் உயிருங் கொண்டெம் பணிகொள்வான்
பொங்கு மாமலர்ச் சேவடிக்கண்நம் சென்னி மன்னிப் பொலியுமே.

 

இசை அமைத்து பாடியவர் : ஆசான் ம.செந்தமிழன்
பாடல் குழுவினர் : சுடரி, இலக்கியா, மகேசுவரி, சீர் செல்வி
துடி நரம்பிசை (Guitar): மெய்யன்
பாடல் ஒத்துழைப்பு : திரு. முரளி

பதிவிடம் : பட்டினத்தார் பயிலகம், திருவெண்காடு
புரவலர் : செம்மை திருத்தொண்டர் கி.காசிராமன்.

Scroll to Top